ஆனால் வைரஸ் எடுத்த சிறிய முயற்சியில் மனித நேயம் வாழ்கிறது..
Sunday, April 19, 2020
Friday, April 10, 2020
Bharathi
Every moment bad only in my life
Life have many options but god olny give to me which one bad ...god when my whole thing u can change ...otherwise please give my death.....i dont like to live in the world ...any one of the time i felt mean i can manage but every time i feel same i don't like to live ....god
Bharathi
Pesa naipathum katta ninaitha anbum velipadutha ninaikum pothu avargal seitha seyal vendom endru thadukirathu athan peyar thalaiganmo endru yocithalum paathi ennagal erangi ponal vazhvu avaruku puriyatho meedum ethe alatchiyathi uruvaki vidubeno endra enam thondrukirathu ....ethai epadi eduthu kolvathu ethai velipaduthuvathu ethai marapathu endra ennam kulappathodu en manathil oongi nirkirathu ...enudaiya kulapangalai vai thiranthu pesinal sandayaga maaralam pesamal ponal kuzhappamagave manathil puthaiyalam ....ena seivathu kadavule ...unkaiyil muzhumanathodu oppuvikiren ...niyathodu matravargal seitha nadagathaium poiyaum velipaduthi enai purinthu kondu ..muzhumanathodu naanum muzhu manathodu yen thunaium eatrukollum padi seiyungal god ..
Tuesday, April 7, 2020
Bharathi
நான் கண்ட கனவெல்லாம் கலைக்க வந்தவனோ நீ
நேர்கொண்ட பார்வையெல்லாம் நிர்மூலமாக்கியவனோ நீ
வைரமான துணிவை வாய் சொல்லால் வீணாக்கியவனா நீ
வாழ்கையின் வேதனைகளை கூட்டியவன் நீ
காதலின் கற்பனையை கலங்கடித்தவன் நீ
ஒவ்வொரு இரவையும் கண்ணீரால்,நிரப்பியவன் நீ,
கல்யாண மேடையில் கண்ணீரை பரிசலித்தவன் நீ
தன்னிலம் சுவைத்து தனியே தவிக்க விட்டவன் நீ
Sunday, April 5, 2020
vithya
சான்றான்மை
மேற்கொண்டு
வாழும்
நல்லவர்களுக்கு
நல்லவை
எல்லாம்
இயல்பான
கடமை
என்று கூறுவர்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Saturday, April 4, 2020
Vithya
ஆக்குவதும் பெண் அழிப்பதும் பெண் ஆம் அதன் பொருள், தர்மத்தை ஆக்குவது பெண்
* அதர்மத்தை அழிப்பதும் பெண்..
அதர்மம் அழித்து தர்மம் காக்கும்
Friday, April 3, 2020
Rajendren
மதியாமல் இகழ்கின்றவரின்
பின் சென்று
பணிந்து
நிற்கும் நிலை,
ஒருவனுக்கு
புகழும் தராது,
தேவருலகிலும் செலுத்தாது,
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
வேறு பயனும் தராது.
Thursday, April 2, 2020
Rajendren
நிழலும்
நீரும்
நோய் செய்வனவாக இருந்தால்
தீமையே ஆகும்.
அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும்
துன்பம்
தருமானால்
தீயனவே ஆகும்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Wednesday, April 1, 2020
Rajendren
அகத்தில்
உடன்பாடு
இல்லாதவருடன்
கூடிவாழும்
வாழ்க்கை,
ஒரு குடிசையிற் பாம்போடு
வாழ்வது
போன்றது.
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Saturday, March 28, 2020
Rajendren
தோல்விகள்
துவண்டு
போவதர்க்கல்ல
துளிர்
விடுவதற்கு
சுருண்டு
படுப்பதர்க்கல்ல
நிமிர்ந்து
நிற்பதற்கு
முயற்சியின்
முடிவல்ல
பயிற்சியின்
தொடக்கம்
சரிந்து
விட்டதல்ல
சந்திக்க
நினைப்பது
தேக்கம்
அல்ல
தேர்ச்சியின்
அறிகுறி
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, March 20, 2020
Rajendren
மரணத்தை
காட்டிலும்
கொடுமையானது
மனக்கவலை
மரணம்
ஒரு முறை தான்
கொள்ளும்
ஆனால்
மனக்கவலை
நொடிக்கு
நொடி
கொள்ளும்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Wednesday, March 18, 2020
Rajendren
ஒருவர்
உங்களை குறை
சொன்னால்
கலங்காதிர்கள்
ஏனெனில்
நல்லவர்கள்
யாரும்
மற்றவர்களை
குறை சொல்ல
மாட்டார்கள்
குறை சொல்பவர்கள்
யாரும்
நல்லவர்களாக
இருக்க மாட்டார்கள்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Saturday, March 14, 2020
Rajendren
உன்னை புரிந்து
கொள்ளாத
எவரும்
உன்னுடன்
நிலைப்பதில்லை ,
உன்னை புரிந்து கொண்ட
எவரும்
உன்னிடமிருந்து விலகுவதுமில்லை,
சாதனையில் இணைபவரைவிட
வேதனையில் இணைபவரே
உண்மையான
நண்பன்.
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, March 13, 2020
Rajendren
எதார்த்தமான
தோல்விக்கு
வழிகள் உண்டு
போராடி
தோற்றதற்கு
வழிகள் இல்லை
வலிகள்
தான் உண்டு
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Thursday, March 12, 2020
Rajendren
மற்றவர் தோள்
மீது நின்று
தன்னை
உயரமாக
காட்டி கொள்வதைவிட
தனித்து நின்று
தன்
உண்மையான உயரத்தை
உலகிற்கு
காட்டுவதே சிறந்தது
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Rajendren
தவறேதும்
செய்யாமல்
தன்மானத்தை
சீண்டும் நிலை
வந்தால்
எவரையும்
எங்கேயும்
எதிர்த்து நில்லுங்கள்
தப்பே யில்லை
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Monday, March 9, 2020
Rajendren
பொய்யான
அன்பை
தேடி செல்லும்
சிலர்
உண்மையான
அன்பை
மதிப்பதில்லை
உண்மை
புரியும் போது
அன்பானவர்கள் அருகில்
இருப்பதில்லை
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
vithya
பெண்கள் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக பார்க்கபட்டு, இந்த சமுதாயத்தின் அங்கமே பெண்தான் என்ற நிலை வந்தும் சில சூழ்நிலை காரர்கள் இன்னும் ஏதோ ஒரு இடத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு ஆதிக்கத்தை செலுத்தி கொண்டும் ,பெண் தன் கனவுகளை தொலைத்தும்,தன் இழந்த அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற கற்பனையிலே காலத்தை கழிக்கிறார்கள்........
Sunday, March 8, 2020
Rajendren
முயற்சி
செய்பவனை
புதைத்தாலும்
விதையாக
மாறி
முளைத்து
நிற்பான்
மரமாக
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Saturday, March 7, 2020
Rajendren
நம்மை
அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு
துணிந்து
விலகுங்கள்
நம்மை
பொக்கிஷமாக
நினைப்பவர்கள்
இருப்பார்கள்
உலகில்
மகளிர் தின
வாழ்த்துக்களுடன்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, March 6, 2020
Rajendren
வண்டிக்கு
சக்கரமும்
அச்சாணியும் தேவை
அதுபோல
வாழ்க்கைக்கு நம்பிக்கையும்
துணிவும் தேவை
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Friday, February 28, 2020
Rajendren
சிந்திக்காத வாழ்க்கை என்றும்
சிகரம் தொடுவதில்லை
சந்திக்காத பிரச்சினை என்றும்
நம்மை
சிந்திக்க வைப்பதில்லை.
இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Thursday, February 27, 2020
Rajendren
மனைவி
கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன்
" *புத்திசாலி* ".
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் "
*திறமைசாலி*
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்
Subscribe to:
Posts (Atom)