Monday, March 9, 2020

Rajendren

பொய்யான 
அன்பை
தேடி செல்லும் 
சிலர்
உண்மையான 
அன்பை
மதிப்பதில்லை

உண்மை 
புரியும் போது
அன்பானவர்கள் அருகில் 
இருப்பதில்லை

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment