Saturday, March 14, 2020

Rajendren

உன்னை புரிந்து
கொள்ளாத
எவரும் 
உன்னுடன்
நிலைப்பதில்லை ,

உன்னை புரிந்து கொண்ட 
எவரும் 
உன்னிடமிருந்து விலகுவதுமில்லை, 

சாதனையில் இணைபவரைவிட 

வேதனையில் இணைபவரே

உண்மையான 
நண்பன்.

 இனிய காலை வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment