பெண்கள் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக பார்க்கபட்டு, இந்த சமுதாயத்தின் அங்கமே பெண்தான் என்ற நிலை வந்தும் சில சூழ்நிலை காரர்கள் இன்னும் ஏதோ ஒரு இடத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு ஆதிக்கத்தை செலுத்தி கொண்டும் ,பெண் தன் கனவுகளை தொலைத்தும்,தன் இழந்த அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற கற்பனையிலே காலத்தை கழிக்கிறார்கள்........
No comments:
Post a Comment