Friday, March 20, 2020

Rajendren

மரணத்தை
காட்டிலும்
கொடுமையானது
மனக்கவலை

மரணம்
ஒரு முறை தான்
கொள்ளும்

ஆனால்

மனக்கவலை
நொடிக்கு
நொடி
கொள்ளும்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment