நேர்கொண்ட பார்வையெல்லாம் நிர்மூலமாக்கியவனோ நீ
வைரமான துணிவை வாய் சொல்லால் வீணாக்கியவனா நீ
வாழ்கையின் வேதனைகளை கூட்டியவன் நீ
காதலின் கற்பனையை கலங்கடித்தவன் நீ
ஒவ்வொரு இரவையும் கண்ணீரால்,நிரப்பியவன் நீ,
கல்யாண மேடையில் கண்ணீரை பரிசலித்தவன் நீ
தன்னிலம் சுவைத்து தனியே தவிக்க விட்டவன் நீ
No comments:
Post a Comment