Thursday, March 12, 2020

Rajendren

தவறேதும்
செய்யாமல்
தன்மானத்தை
சீண்டும் நிலை
வந்தால்
எவரையும்
எங்கேயும்
எதிர்த்து நில்லுங்கள்


தப்பே யில்லை

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Monday, March 9, 2020

Rajendren

பொய்யான 
அன்பை
தேடி செல்லும் 
சிலர்
உண்மையான 
அன்பை
மதிப்பதில்லை

உண்மை 
புரியும் போது
அன்பானவர்கள் அருகில் 
இருப்பதில்லை

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

vithya

பெண்கள் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக பார்க்கபட்டு, இந்த சமுதாயத்தின் அங்கமே பெண்தான் என்ற நிலை வந்தும் சில சூழ்நிலை காரர்கள் இன்னும் ஏதோ ஒரு இடத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு ஆதிக்கத்தை செலுத்தி கொண்டும் ,பெண் தன் கனவுகளை தொலைத்தும்,தன் இழந்த அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற கற்பனையிலே காலத்தை கழிக்கிறார்கள்........

Sunday, March 8, 2020

Rajendren

முயற்சி
செய்பவனை
புதைத்தாலும்
விதையாக 
மாறி 
முளைத்து 
நிற்பான் 

மரமாக 

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Saturday, March 7, 2020

Rajendren

நம்மை
அலட்சியமாக
நினைப்பவர்களை
விட்டு
துணிந்து
விலகுங்கள்

நம்மை
பொக்கிஷமாக
நினைப்பவர்கள்
இருப்பார்கள்
உலகில்

மகளிர் தின 
வாழ்த்துக்களுடன்
இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Friday, March 6, 2020

Rajendren

வண்டிக்கு 
சக்கரமும் 
அச்சாணியும் தேவை

அதுபோல

 வாழ்க்கைக்கு நம்பிக்கையும்
துணிவும் தேவை 

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

Friday, February 28, 2020

Rajendren

சிந்திக்காத வாழ்க்கை என்றும் 

சிகரம் தொடுவதில்லை

சந்திக்காத பிரச்சினை என்றும் 

நம்மை 

சிந்திக்க வைப்பதில்லை.

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்